Share to: share facebook share twitter share wa share telegram print page

தேசிய நெடுஞ்சாலை 338 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 338
338

தேசிய நெடுஞ்சாலை 338
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 38
நீளம்:34 km (21 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:மேலூர்
கிழக்கு முடிவு:திருப்பத்தூர்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 38 தே.நெ. 36

தேசிய நெடுஞ்சாலை 338 (National Highway 338 (India), பொதுவாக தே. நெ. 338 எனக் குறிப்பிடப்படுவது. இது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 38-ன் இரண்டாம் பாதையாகும்.[2]

வழித்தடம்

தே. நெ. 338 தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூருடன் இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 38 முனையம் மேலூர் அருகில்[1]
தே.நெ. 36 முனையம் திருப்பத்தூர் அருகில்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). இந்திய அரசிதழ்சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 19 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 19 March 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya