மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். மட்டக்களப்பு நகரமும் இப்பிரிவிலேயே உள்ளது. இப் பிரதேச செயலாளர் பிரிவில் புளியந்தீவு, மாந்தீவு, எருமைத்தீவு என்னும் தீவுகளும் உட்பட்ட 47 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மட்டக்களப்புக் கடலேரியும், வடக்கில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் இந்தியப் பெருங்கடலும்,எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு --- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].