Share to: share facebook share twitter share wa share telegram print page

பூநகரி மீதான எறிகணை வீச்சு, ஜனவரி 2008

கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணை வீச்சில் இரு பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 6 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு, மாலை 6:40 மணியளவில் நடந்த இச்சம்மபவத்தில் மாட்டு வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான துரைசாமி தெய்வேந்திரம் (வயது 37) மற்றும் மார்க்கண்டு பாலசிங்கம் (வயது 67) இருவரும் கொல்லப்பட்டனர், இவர்களை ஏற்றிச் சென்ற மாடும் இறந்து மக்கள் குடியிருப்புக்கள் பலவும் சேதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya