கீழக் கூடலூர் சுப்ரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கீழக் கூடலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.