கருமாண்டி செல்லிப்பாளையம் (ஆங்கிலம் :(Karumandi Chellipalayam ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிக்குக் கிழக்கில் ஈரோடு 19 கி.மீ.; மேற்கில் விஜயமங்கலம் 15 கி.மீ.; வடக்கில் காஞ்சிக்கோயில் 10 கி.மீ.; தெற்கில் சென்னிமலை 13 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
25.06 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) , மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [ 3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு , இப்பேரூராட்சி 6,817 வீடுகள், 23,868 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[ 4]
ஆதாரங்கள்
↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு" . tn.gov.in . தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015 .
↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு" . tn.gov.in . தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015 .
↑ கருமாண்டி-செல்லிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
↑ Karumandi Chellipalayam Population Census 2011