மிகவும் சிறியதாக உள்ள இக்கோயிலில் எண்ணெய் விளக்கை மாடத்தில் வைத்து அம்மனாகப் பாவித்து வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மார்கழி முதல் நாள் தொடங்கி பங்குனி பத்தாம் நாள் வரை அம்மனை வைக்கின்றனர். தெருக்களின் சந்திப்பில் இக்கோயில் உள்ளதால் முச்சந்தி காளியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர்
திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992